அப்ப கடவுள் இந்த அண்ட சராசரத்த எல்லாம் படச்சிட்டு இருந்த நேரம்..அங்க இருந்த அவரோட தேவதூதர்கள்கிட்ட..என்னோட படைப்புகள் எல்லாமே ஒரு பேலன்ஸா இருக்கனும்..அதாவது 10 மான்கள் இருந்ததுன்னா 10 சிங்கம் இருக்கனும்..இந்த மாதிரி கரெக்ட்டா ஃபாலோ பண்ணனும் அப்படிங்குறார்..
அவர் அந்த ஏஞ்சல்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு..இங்க
பாருங்க...இதுதான் அமெரிக்கா.இவங்களுக்கு நிறைய செல்வத்தையும்
பலத்தையும் கொடுத்தேன்..ஆனால் அதே நேரத்துல அவங்களுக்கு
பாதுகாப்பு,நிம்மதிய கொறச்சுட்டேன்..
இத பாருங்க இதுதான் ஆப்ரிக்கா...இங்க அழகான
இடங்களையும்,இயற்கை வளத்தையும் கொடுத்திருக்கிறேன்..ஆனா அதே