கீழ இருக்குற மேட்டரை படிச்சுட்டு சொல்லுங்க..
கணவன் மனைவி ரெண்டு பேர் இருந்தாங்க..
ஒரு நாள்,மனைவி வெளிய போய்ட்டு நைட்டு திரும்பி வரவே இல்ல..
அடுத்த நாள் காலைல அவங்க திரும்பி வந்து அவ்ங்க வீட்டுக்காரர்ட்ட
நேத்து லேட் ஆனதுனால என் தோழி வீட்டுலயே தங்கிட்டேன் அப்டீன்னு சொல்லிட்டாங்க...
நம்மாளு உடனே மனைவியோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்
எல்லாத்துக்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சுட்டான்..எல்லாரும் உங்க
வொய்ஃப் இங்க வரவே இல்லன்னு அரிச்சந்திரி மாதிரி உண்மைய போட்டு
... damaar
ரெண்டு நாள் கழிச்சு நம்ம ஆளு கேர்ள் ஃபிரண்டோட ஊர் சுத்திட்டு நைட்டு
வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுத்துட்டார்...அடுத்த நாள் அம்மணி
கேட்க ஃப்ரண்ட் வீட்டுல தங்கிட்டதா சொல்லிட்டார்..
அம்மணி உடனே எல்லா ஃபிரண்ட்ஸ்க்கும் ஃபோனப் போட்டு விசாரிச்சாங்க..
அதுல மொத 5 பேர் நல்லவங்க போல...ஆமா நேத்து ராத்திரி மச்சான் இங்க
தான் இருந்தான்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க...
அடுத்த 5 பேர் ரொம்ப நல்லவங்க போல...இப்பவும் எங்க கூட தான்
இருக்கான்னு சொல்லிட்டாங்க..
இப்ப தலைப்பை வாசிங்க மக்களே .......
நோட்:பழைய மெயில்ஸ செக் பண்ணப்ப கெடச்சது
idhil ondru mattum thelivaahi vittathu
ReplyDeletepenninam poi sollathu
அப்பிடியா?
ReplyDelete