மொக்கை 1 :
ஒரு ஊருல நெறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு.அவர் ஒரு
நாள் வேற ஊருக்கு போனார்,அங்க அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு,அங்க
அவருக்கு பெனட்ரில் (Benadryல்)கொடுத்தாங்க....ஏன்?
ஏன்னா...கற்றவருக்கு சென்ற இடமெல்லம் சிறப்பு (syrubu)
மொக்கை 2 :
லைஃப்ல வெற்றின்னா என்னான்னு தெரியுமா?...
அடை மழை பெய்யும் போது உன் வீட்டு மரம் ஈரமா இருக்குமே அதுதான்
WET TREE...
மொக்கை 3 :
தினந்தோறும் எனது பிரார்த்தனை......
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே...
எனது அம்மவுக்கு மட்டும் ஒரு நல்ல ஃபிகர் மருமகளாக
வர வேண்டும்...அது போதும் எனக்கு...
மொக்கை 4 :
3 G A P A 6 = ? யோசிங்க...
என்ன தெரியலியா?...
இது கூட தெரியாதா?..
விடை : மூஞ்சிய பாரு...
கவிதை 1 :
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
எக்ஸாம் ஹாலில்
என்ன கொடுமை சார்..
கவிதை 2 :
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்!
கவிதை 3 :
ஆசை பட்டதை மறந்து விடாதே...
கவிதை 4 :
ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல . . . .
உன்னை போல சாதிக்க துடிக்கும் புதிசாலியை மட்டுமே
என்னை பார்த்து சொன்னார் அப்துல் கலாம்...
கவிதை 5 :
கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன் ...
நீ அணைக்கும் வரை.
இப்படிக்கு மெழுகுவர்த்தி
கவிதை 6 :
நீ உன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது
என்னை மறந்து விடுகிறாய்...
இப்படிக்கு கவலைகள்
கவிதை 7 :
நண்பன் மீது கோபம் கொள்ளலாம்..ஆனால் காதலி மீது
கோபம் கொள்ளாதே...ஏன் என்றால்
நண்பன் புரிந்து கொள்வான்...
காதலி புரியாமல் கொல்வாள்.
...............................................................................................................