நினைவில் வைக்க




" பெண்ணை மறக்க எப்போது கற்றுகொள்கிராயோ,அப்போதுதான் உன்னை நினைக்க கற்றுகொள்வாய் "
- Dheva Dhas


" மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் சென்று விடாதிர்கள்,ஏனென்றால் உங்களின் பாத சுவடுகள் தெரியாமல் போய் விடும் "
- Albert Henry


" எத்தனை துன்பம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல 1000 முறை தோற்றவன் "
- Edison


" எல்லோருக்கும் அன்பை கொடுத்து ஏமாந்து விடாதே !!
யாரிடமும் அன்பை பெற்று ஏமாற்றி விடாதே "
- Vivekananthar


" வாழ்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்,ஆனால் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார் "
- Alexander


" சொர்க்கத்தில் அடிமையாய் இருப்பதை விட நரகத்தில் அரசனாய் இரு "
- Alexander


" உன்னை யாரும் தோற்கடிக்க முடியாது,உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை "
- Nethaji


" மண்டிஇட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாகலாம் "
- Sadam Hussain



No comments:

Post a Comment

ஏதாவது சொல்லுங்கப்பா